அரையிறுதிக்கு முன்னேறிய ஜோதி சுரேகா !

Spread the love

பாரீசில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் ஜோதி சுரேகா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

காலிறுதிப் போட்டியில் அவர் மெக்சிகோவின் டாப்னே குயிண்டரோவை 147க்கு 144 என்ற கணக்கில் தோற்கடித்தார்.

அரையிறுதிப் போட்டியில் அவர் பிரிட்டனின் எல்லா கிப்சனை எதிர்கொள்கிறார்.
உலக வில்வித்தை சாம்பியன்சிப் போட்டியில் ஜோதி சுரேகா, அதிதி கோபிசந்த், பர்னீத் கவுர் ஆகியோர் மெக்சிகோ அணியைத் தோற்கடித்துத் தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத் தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours