உலக அலைச் சறுக்குப் போட்டி…!

Spread the love

சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடைபெற்ற உலக அலைச் சறுக்குப் போட்டியில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் முதல் பரிசை வென்றனர் .

ஆண்கள் பிரிவில் ஜப்பான் நாட்டின் டென்ஷி ஐவாமி முதலிடம் பெற்றுள்ளார்.
சுவீடன் நாட்டைச் சேர்ந்த கியான் மார்ட்டின் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

மகளிர் பிரிவில் ஜப்பான் நாட்டவர்களான சாரா வாகிதா முதலிடத்தையும், சினோ மட்சுடா இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.

போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்குச் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் பரிசுகளை வழங்கினார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours