சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடைபெற்ற உலக அலைச் சறுக்குப் போட்டியில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் முதல் பரிசை வென்றனர் .
ஆண்கள் பிரிவில் ஜப்பான் நாட்டின் டென்ஷி ஐவாமி முதலிடம் பெற்றுள்ளார்.
சுவீடன் நாட்டைச் சேர்ந்த கியான் மார்ட்டின் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
![](https://politrics.in/wp-content/uploads/2023/08/image-50.png)
மகளிர் பிரிவில் ஜப்பான் நாட்டவர்களான சாரா வாகிதா முதலிடத்தையும், சினோ மட்சுடா இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.
போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்குச் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் பரிசுகளை வழங்கினார்.
+ There are no comments
Add yours