வாஜ்பாய் நினைவிடத்தில் அஞ்சலி…

Spread the love

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி ஆகியோர் சதைவ் அடல் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நாட்டின் பிரதமராக மூன்று முறை பதவி வகித்தவர் அடல் பிகாரி வாஜ்பாய். பாஜகவை சேர்ந்த இவர் 1996, 1998, 1999 ஆகிய காலகட்டங்களில் பிரதமராக பதவி வகித்தார். இந்நிலையில் இன்று அவரது நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து தலைவர்கள் அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பிரதமர், குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் ஆகியோருடன் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி ஆகியோர் சதைவ் அடல் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours