சுதந்திர தினத்தில் விடுதலையான கைதிகள் !

Spread the love

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக சிறைகளில் இருந்து 19 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக சிறைகளில் இருந்து 19 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது வரை 66 சதவீதம் தண்டனை அனுபவித்த 19 தண்டனை கைதிகள் தமிழக சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். புழல் சிறையில் இருந்து 10 பேர், கடலூர் 4 பேர், திருச்சி 3 பேர், வேலூர் சிறையில் இருந்து 2 பேர் என மொத்தம் 19 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.



Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours