![](https://politrics.in/wp-content/uploads/2023/08/image-12.png)
நீட் தேர்வு தோல்வியால் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர் ஜெகதீஸ்வரனை தொடர்ந்து, அவரது தந்தையும் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அரசியல் மாற்றம் நடக்கும்போது நீட் தடுப்பு சுவர் பொலபொலவென உதிர்ந்து விழும் கையெழுத்து போட மாட்டேன் என்பவர்கள் எல்லாம் காணாமல் போய்விடுவார்கள் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
“நீட் விலக்கு மசோதாவை பொறுத்தவரை ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை”
“ஆளுநரின் கையெழுத்துக்காக மசோதா காத்திருக்கவில்லை; குடியரசு தலைவரிடம் தான் நிற்கிறது”
“கையெழுத்து போட மாட்டேன் என கூறுவது ஆளுநரின் அறியாமையையே காட்டுகிறது “- முதல்வர் ஸ்டாலின்
“ஒரு முறையல்ல, இரண்டு முறை நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினோம்”
“இரண்டாவது முறை அனுப்பி வைத்தால் ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும்”
“மசோதா கிடப்பில் போடப்பட வேண்டும் என்பதே ஆளுநர் ஆர்.என்.ரவியின் மோசமான எண்ணம்”
“மசோதா கிடப்பில் போடப்பட வேண்டும் என்பதே ஆளுநர் ஆர்.என்.ரவியின் மோசமான எண்ணம்”
– முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
+ There are no comments
Add yours