உலகை வியப்பில் ஆழ்த்தி உறங்க சென்ற ரோவர் !

Spread the love

நிலவில் சூரிய ஒளி மறைந்ததால் பிரக்யான் ரோவர் அனைத்து பணிகளையும் நிறுத்தி உறங்க வைக்கப்பட்டது.

நிலவின் அடுத்த சூரிய உதயத்தில் (செப் 22) ரோவர் விழித்து எழுந்து பணிகளை தொடரும் என இஸ்ரோ நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மீண்டும் எழாவிட்டால் இந்தியாவின் நிலவுத் தூதுவனாக அங்கேயே பிரக்யான் இருக்கும் என அறிவித்துள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours