நிலவில் கால் பதித்த இந்தியா.. திக் திக் நிமிடங்கள் !

Spread the love

சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் நிலவின் தென்துருவப் பகுதியில் திட்டமிட்டபடி வெற்றிகரமாகத் தரையிறங்கியது.

பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் குழு இந்தப் பணியைக் கண்காணித்தது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours