குழந்தையை வைத்து அமைச்சரிடம் கோரிக்கை வைத்த ஓட்டுநர்…!

Spread the love

சொந்த ஊரான தேனிக்கு பணி மாறுதல் கேட்டு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் 6 மாத குழந்தையை காலில் போட்டு ஓட்டுநர் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார்.

ஓட்டுநர் கண்ணன் மனைவி முனிதா டெங்கு காய்ச்சல் வந்து உயிரிழந்துள்ளார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தனது இரு குழந்தைகளை கவனிக்க ஏதுவாக தேனிக்கு பணி மாறுதல் வேண்டி குழந்தைகளை அமைச்சரின் காலில் போட்டு கோரிக்கை விடுத்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours