குஜராத் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் !

Spread the love

பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்ணின் கர்ப்பத்தை கலைக்க கோரிய மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் நாளை மாலைக்குள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

இதுபோன்ற வழக்குகளில் உடனடி நடவடிக்கை தேவை எனவும் குஜராத் உயர் நீதிமன்றம் மெத்தனப்போக்குடன் செயல்பட்டு வருவதாகவும் உச்சநீதிமன்றம் குற்றஞ்சாட்டியுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours